sundaram77
Friday, August 3, 2012
Monday, January 9, 2012
padithadu
நட்பு என்பது நடிப்பல்ல அது நாடி துடிப்பு
கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல
நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.
நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..
மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings
காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உண்ர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….
உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்
செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…
வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..
தண்ணி மேல போனா தான்டா அது ஷிப். தண்ணி அடிச்சா தான்டா அது பிரண்ட்ஷிப்… so keep drinking
உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல
மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..
வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெறியது.. So don’t worry about anything..
என் இதயத்தில் ஒட்டை என்று டாக்டர் சொன்னார்..பாவம் அவருக்கு என்ன தெரியும் அது என் நண்பன் வரும் வாசல் என்று..
வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன்
கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல
நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.
நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..
மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings
காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உண்ர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….
உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்
செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…
வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..
தண்ணி மேல போனா தான்டா அது ஷிப். தண்ணி அடிச்சா தான்டா அது பிரண்ட்ஷிப்… so keep drinking
உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல
மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..
வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெறியது.. So don’t worry about anything..
என் இதயத்தில் ஒட்டை என்று டாக்டர் சொன்னார்..பாவம் அவருக்கு என்ன தெரியும் அது என் நண்பன் வரும் வாசல் என்று..
வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன்
Saturday, July 16, 2011
அனுபவம்
அன்றாடவாழ்வை சமாளிப்பது எப்படி.
------------------------------
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் படும் இன்ப துன்பங்களை சமாளிப்பது எப்படி என்று பார்த்தா முடியாதகாரியமாக உள்ளது ஆனால் அதை சமாளித்து நடக்க வேண்டிமனோபலம் அமைத்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கை எதுக்கும் கலங்கிடாத மனம் வேண்டும் முடியாதுதான் வரவைக்கனும் வேறு வழி என்ன? இதுவே சிறந்தது.
வாழ்க்கைப்பயணத்தை மேற்கோள்ளும் போது பல பாதைகள் விரிந்து செல்லாம் அதில் நல்லதை எடுத்துகொண்டதுகெட்டதை விட்டுப்போகணும் அதற்கு முதல் தெரிவுசெய்யும் பாதை எங்கே போகின்றது என்பத நாம் முதல் சற்று நின்று தீர்மானிக்கவேண்டும். அதிகமானவர்கள். சரியான பாதையை ஏடுக்க தவறி விட்டு பின் அல்லல் படுகின்றனர் நமது அன்றாட வாழ்வின்
நம்மை சுற்றிக்கொண்டு இருப்பது என்ன பணம் என்ற பற்றாக்குறை இதனால் தான் சில சிக்கல்கள் வலம் வருகின்றது. இதை எப்படி சமாளிப்பது என்பதை முதல் அறியனும் வருமானம் எவ்வளவு வருகின்றது. எந்த பிரச்சனைகளை நாம் முதல் தீர்க்கவேண்டும் நமது வருமாணத்தை வைத்து எப்ப அன்றாட வாழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நாம் திடமான திட்டத்தை கொண்டு வரனும் அதாவது பாதை காட்டும் கம்பம் போல் நாம் பயணம் செய்யும் போது பாதை காட்டும் கம்பத்தை பார்த்துதானே சரியான பாதைக்கு போகின்றோம் அதே போல் நாம் எந்த உரு செயலும் திட்டமிட்டு செய்தால் அதில் இருந்து கொஞ்சமாவது வாழ்கை இனிப்பாக இருக்கும். சில சமயம் சில வாய்ப்புகள் வரலாம் இந்த வழியில் போனா இப்படி சம்பாதிக்கலாம் என்று நம்மனதை சிதறிவிடும் நினைவுகள் கூட வட்டமிடலாம் ஆனால் சற்று நின்று எப்படி இருக்கும் இது நமக்கு சாத்தியமாகுமா..? இல்லை இந்த பாதை சரியா என்பதை நிதனமாக சிந்திக்கனும். முதல்.
அன்றாடவாழ்வின் பிரச்சனைக்கு உரியவர்கள் புரிந்துகொள்ளாதவர்கள். வாழ்கை என்பது சுலபமான காரியம் அல்ல அதை எப்படி அனுகுமுறையாக கொண்டு செல்லனும் என்பதை இருவருமே புரிந்து கொள்ளனும்
இரவருமே ஒருவரை ஒருவர் தன்னுடைய சொந்த உடலை காப்பது போல் ஒருவiரில் ஒருவர் அன்பாக நடமக்கனும்.இருவரும் நன்றாக புரி;து கொள்ளனும் முதல் மணைவி அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும் காரணம். திருமணம் செய்ய முன் தன் கணவருடைய வருமானத்துக்கு கட்டுப்பட்டுத்தானே.. வாழ்கையை ஆரம்பிக்கின்றாள் வாழ ஆரம்பித்ததும். உனது சம்பாத்தியம் போதாது உன்னோடு வாழ முடியாது என்று சில கருத்துக்களை வைத்தே சண்டை ஆரம்பித்துவிடும். காரணம் ஆசை தேவையில்லாத ஆசைகள் வளர்பதுதான் காரணம். அதிகமான பொருற்கள் மீது ஆசைப்படுவது.
எல்லோரும் வாங்குகின்றார்கள் ஏன் நாம் வாங்க முடியாது என்று மனதை குழப்புவது.வருமாணத்துக்கு மிஞ்சி கணவர் கடன் படுவது இது வாழ்கைக்கு சிறந்தது அல்ல மனைவியின் தொல்லையால் கடன்பட்டவர்கள் அதிகமான ஆண்கள்.வாழத்தான் உளஇளார்கள்.மனைவி என்பவள் எதையும் சமாளிக்கும் தன்மையுடையவளாக இருந்தால். ஊண்மையில் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சமாளத்துகொள்ள முடியும்.
கணவனோ மனைவியே ஒருவருக்கொருவர் உண்மையின் சின்னமாக ;ரக்கனும் துரோகம் செய்யாதவாறு இருன்கனும் இருவரும் மாறி மாறி ஒருவரை ஓரவர் துரோகம் செய்தால் வாழ்வு சின்னா பின்னமாக மாறிவிடும்.
முக்கியமாக வாழ்வில் முன்Nறிச்செல்ல விடாது ஒவ்வொருவருடைய சோம்பல் தனம் நாளை பார்ப்போம் நாளை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு துர்ங்குவது அதிகமான பெர்கள் இதுவும் அன்றாட வாழ்வின் ஒரு பிரச்சனைக்கு உரியதாகும். ஏதக்கு எடுத்தாலும் ஒருசாக்குப்போக்கு செல்வார்கள்.
திடமான மன நிலை இல்லாதவர்கள்தான் இப்படி சாக்குப்போக்குசொல்வது.
எந்த ஒருகாரியத்தையம் நாம் உடனே செய்து முடிக்கவேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்வை இழந்துகொண்டு போகின்றோம் என்பது உண்மை.
சிலபேர் காலம் சரியில்லை இன்று எனக்கு நல்ல நேரம் இல்லை என்பார்கள் இல்லை எனக்கு அடுத்தமாதம் தான் நல்லகாலம் என்று பலன்பார்ததேன் என்று முடங்கிப்போகும் மனங்களை முறித்துவிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு செய்யும் காரியத்தை திருந்தச்செய்வது தான் நன்று சிலபேர் விரக்தியின் விழும்பில் நின்று கொண்டு ஏதோ வாழ்கின்றேன் ஏதோ போகின்றேன் என்று புலம்புவதை முதல் விடவேண்டும்.
வாழ்வின் நோக்கம் அறியாமல் பாதை மாறி ஓடுவதும் ஒடிவிட்டு ஜயோ இதற்குள் நுழைந்துவிட்டேன் என்று புலம்பிப் புறண்டுகொள்பவர்கள் அதிகமாக இப்போ உள்ளார்கள். தேவையற்ற பொருளை வாங்க எவ்வளவு கஸ்ரப்பட்டு கொள்ளும் போது ஏன் இதை வாங்க வேண்டுமா..? இது தேவைதானா என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள்.இதை தவிர்கவேண்டும். தேவையின்றி கடன் படுவதை நிறுத்தவேண்டும்.தேவைகளை மட்டுமே நம் வருமானத்துக்குள் பெற்றக்கொள்ளவேண்டம்.கஸ்ரப்பட்டு உழைக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வை சமாளித்துக்கொள்ள முடியும்.
நமது அன்றாடவாழ்வில் இன்று நடக்கும் நன்மை தீமைகளை ஏழுதி வைத்துவிட்டு இரவு உறங்கச்செல்லும் முன் அதை படித்து பார்த்தா..எது தேவை எது தேவை இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.
அன்புடன்.
sundaram
என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் enrum iniyavai இங்கே
விடாமுயற்ச்சி.
எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்ச்சியுடன் இருப்பதற்க்கான முதல் படிதோல்வியை சந்தித்து உடனே காரியங்களை சரி செய்து மறுபடியும்ஆவதென்பது சுலபமல்ல என்பது மெய்யே..நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சிகளுமே முறியடிப்பதாக தோன்றும்பிரச்சனைகளை நாம் சில சமையங்களில்எதிர்படுகின்றோம்நம் குறிக்கோள் நெருங்க நெருங்க பிடிகொடாமல் விட்டு விலகுவதாக தோன்றலாம்காரியம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கலாம் இல்லை எம்மால் நிலமையை சமாளிக்க முடியாது என்று நாம் ஒடிங்கி முடங்கி விடலாம்இதனால் மனச்சோர்வடைந்து மன உளைச்சளும் ஏற்ப்படலாம்ஒட்டப்பந்தையத்தில் ஓடும் மனிதன் தான் அடையும் இறிதிக்கோட்டை தான் அடையவேண்டும் என்றுமனதில் நிலைநிறுத்தி ஓடுகின்றான் இதேபோல் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும்மனதில் உறுதியான உரமாக பதியுங்கள் விடாமுயற்ச்சியாக எடுத்த காரியத்தை முடியுங்கள்.
விடாமுயற்ச்சி வெற்றி அடைவது சமுதாயத்தில் பெரியாலாவது மிகச்சுலபமாகத்தோன்றலாம்
1- வியாபர நுணுக்கங்கள் தெரியவேண்டும்
2- திறமைகளை வளத்திருத்தல் வேண்டும்
3- மனதில் திடமான உறுதி வேண்டும்
4- தன்னம்பிக்கை வேண்டும்
5- தொடங்கும் காரியத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்து தளராத மனதுடன் போறாட வேண்டும்
வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிபார்க்க வேண்டும்
அப்போதுதான் உங்கள் முடிவுகள் சரி பார்க்கப்படும்
தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே..விடமுயற்ச்சியின்முக்கய அம்சம்.பல தடவை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் போறாடி வெற்றி கானவேண்டும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகமானோர் தாயாராக இல்லைஇதற்கு காரணம் மனப்பக்குவம் இல்லை அதனால் மன பலத்தை வளர்த்துக் கொள்வதில்லைபிரச்சனைகளை தங்களுக்கு சரியாக தீர்க்க முடியவில்லை என்றால் கோபத்தைமற்றவர்களிடம் காட்டுவது மற்றவர்களில் மீது பழி சுமத்துவதுமனக்கசப்படைந்து முயற்ச்சியை கைவிடுவதுஇப்படியான மனப்பக்குவத்தை முதல் மனதில் இருந்து அழித்தால்தான்
தோல்விகள் வரும்போது தான் நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகுகின்றதுநமக்கு ஒரு பாடமாக அமைகின்றது தோல்வி நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போதுதான்மனதில் நம்பிக்கை உருவாகுகின்றதுஒவ்வொரு அனுபவமும் தான் வாழ்க்கைக்கு திருப்பு முனையாகின்றது நம்மை நாம் கேள்வி கேட்க்கும் போது வீணாகி விட்ட காலத்தை என்னிப்பார்க்க முடிகின்றதுஎந்த ஒரு விடயமென்றாலும் சீரான பாதையில் நிதானத்தடன் செய்து முடிக்க வேண்டும்எப்பவும் எதிலும் மனதை தெளிவாக வைத்திருங்கள் வெற்றி அடையவதற்க்கு நன்மையான விடையங்களில்கால்பதியங்கள் விடாமுயற்ச்சி எடுங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்
anpudan
ungal sundaram
என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
சந்தோசமாக நிறைந்த வாழ்க்கை அமைவதும் . அமைத்துக்கொள்வதும் கஸ் ரம் தான்.இருந்தும் நாம் நினைத்ததும் நம் மனதில் கட்டி எழுப்பிய கற்ப்பனைகளும் என் கணவர் இப்படித்தான் கிடைக்கனும்என் மணைவி இப்படித்தான் எனக்கு கிடைக்கனும் என்ற கற்ப்பனை கள் நம் வாலிப வயதில் கட்டி எழுப்பிய மாளிகைதான்.
ஆனால் நினைத்தது கிடைக்கவில்லை எதிர் மாறக கிடைத்த போது தான் அங்கேவிரிசல்கள் வளர்ந்து கொண்டேபோகின்றது உருவாகும் வீட்டுக்கு போடப்பட்ட அத்திவாரம் சரியாக அமையாததால் வாழ்க்கை என்ற வீடு இடிஇடியத்தொடங்கி விடுகின்றது.காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவரை ஒரவர் நேசிக்க மறுப்பதும் தான் என்ற அகந்தைக்குள் வாழ்வதும்.
ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போவதும். அலர்ச்சியம் செய்வதும் காரம் இல்லாமல் ஒருவரை திட்டிக்கொள்வதும்.கருணை அன்பு பாசம் தவிப்பும் இல்லாத போது அங்கே மனக்கோட்டைகள் யாவும் சிதைந்து போகின்றது.வாழ்க்கை என்பது சுலபமாக இருக்காது அது ஒரு சிறைச்சாலைதான் சிறைச்சாலையையும் கோயிலாக மாற்றிக்கொள்ள மனது வேண்டும்திடமாக வாழும் மனது வேண்டும் முயற்ச்சிதான் எதுக்கும் வெற்றி தருவது அன்றைய தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்களே அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின் புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல்.தன்னலம்கருதாத உண்மையான உழைப்பு இருவரும் ஒருவரை ஓருவர் பகிர்துகொள்ளும் பண்பு.
இன்றைய சமுதாயம் ஏன் இப்படி மாறியது . அதுதான் தான் என்ற அகங்காரம் கணவன் மணைவியிடம் மணைவி கணவரிடம் விட்டுக்கொடுக்கும் மண நிலை மாறி அன்பு காதல் மறக்கப்பட்டு இருவருக்குள் போட்டி போடும் நிலைதான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான வாழ்க்கையின் விரிசல் .
நமக்கு கிடைத்த நேரத்தையும் மயற்ச்சியையும் நமக்குள் நாம் அர்ப்பணித்துக்கொள்ளனும் முதல் அர்பணித்துக்கொள்ள முன் வரனும்மணவாழ்வின் அஸ்திவாரமே. அன்பு வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அன்பு இருந்தால் போடப்பட்ட அஸ்திவாரம் உறுதியாய் இருக்கும் இது உங்கள் மணபலம் அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இதை வழர்த்துக்கொள்வது தான் இருவரால் கட்டப்படும் வாழ்க்கை.ஒருவருக்கொருவர் மணம் விட்டு பேசனும் உண்மையாக நடந்து கொள்ளனும் சிலர் பணம் தான் முக்கியம் பொருள்தான் முக்கியம் என்ற தன் குடும்பத்தை கை விட்டு குடுப்பத்துக்கதான் உழைக்கின்றோம் என்ற படி உழைத்து வீடு பொருள் என நிறையகுவித்து கொண்டு மரம் பொல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வாழ்கை யல்ல மணதை புரிந்து கொண்டு கடுமையான உழைப்புடன் குடுப்பத்தையும் கவனிக்கும்போதுதான் அங்கே சிறைகூட கோயிலாய் மாறுகின்றன.தனிப்பட்ட சொந்தநலன்கருதி இருப்பது போல் கணவன் மணைவியிடம் மணைவி கணரிடம் அக்கறை செலத்தும் தம்பதியினர் குறைவாக இருக்கின்றார்கள் இது கூட ஒரு மணஉலைச்சலையும் வெறுப்பையும் வரவழைக்கின்றது காரணம் இல்லாமல் ஒருவரை ஒருவர் திட்டி தீர்ப்பது இல்லை மணைவிய அடிப்பது பிரச்சனைகளை தாங்களே உருவாக்குவது பன்பு அதை தீர்க்க முடியாத போது இருவருக்குள் சண்டை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான வாழ்க்கைதான் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது. சந்தோசமான வாழ்க்கை கட்டுவது கஸ்ரம்தான் இருந்தும் திருமண பந்தங்களுக்குள் புகுந்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுமணைவி கணவரிடம் அன்பையும் காதலையும் கொடுத்து அவனின் நிலை அறிந்து உரையாடி பிரச்சனைகளை சமாளித்து தியகம் செய்து வாழகற்றக்கொள்ளுங்கள்.அதே போல் கணவனும் மணைவியை துண்புறுத்தாமல் வேறுபாடு காட்டாமல் கோபத்தை கூட சமாளித்து அவளின் சரியான கடமைகளை கண்டு வியந்து பிழை இருந்தால் செல்மாய் சுட்டிக்காட்டிஇருவரும் கூர்மையான வார்த்தைகளால் குத்தி கிழிக்காமல் மெண்மையாய் பேசி இருப்பதை உண்டு மகிழ கற்றுக்கொள்ளுங்கள் இல்லறம்நல்லறமாகும்.
மனதில் உறுதி தேவை
மனதில் உறுதி தேவை. வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்கு அல்ல ஒவ்வொரு சோதனையைையும் வெற்றியோடு தாண்டி முன்னேறிச் செல்வதற்கு முதலில் மனதில் உறுதி வேண்டும்.
நாம் செல்லும் பாதைகள் எங்கும் கல்லும், முற்களும், செடிகளும், குப்பைகளும், சேறுமாய், பள்ளங்களும் நிறைந்து இருக்கும். இந்தப் பாதையில் நாம் எப்படிப் போக முடியம் என்று மற்ற பாதையில் செல்வதால் காலமும் நேரமும் தான் நம்மை விட்டு வொகுதூரம் செல்கின்றன.
அந்தப் பாதையையும் தாண்டிச்செல்ல முடியும் என்கின்ற மன உறுதி வந்து விட்டால் தாண்டிச் செல்ல முடியும். அன்றைய காலத்தை விட இன்றைய காலம் மாறுபட்டு நிற்கின்றது. உணவு, உடை நடைகள், நோய்கள் எல்லாம் வெவ்வேறு கோணங்களாக மாறிவிட்ட போது மனதில் சஞ்சலங்களும் வடுக்களும் நிறைந்து போயின.
இதை நாம் சமளிப்பதற்கு ஒரே மருந்து நம்மை நாம் முதலில் சமாதானப் படுத்தி, தேவையற்ற விஷயங்களைத் தூக்கி எறிந்து, நல்ல விஷயங்களை மட்டும் சுவாசித்து, மனதில் நிலையான உறுதியை நமக்குள் ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் மனதில் சக்தி இல்லை என்றால் வாழ்கையைக் கொண்டு செல்வது கடினம். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் நம்மை முழுமையாய் அர்ப்பணித்து விடக் கூடாது. அதுவே முதலில் நம்மை நோயில் வீழ்த்தி விடும். இம்மனம் என்ற மாளிகை மாயை என்ற போதைக்குள் புதைக்கப்பட்டு விட்டால் அது மாயையைத்தான் தேடிக்கொண்டே இருக்கும். மாயையிடம் இருந்து மனதைக் காப்பாற்ற உண்மைகளை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மாயையிடம் மாட்டிக்கொள்ளாதவாறு கவனமாய் இருக்க வேண்டும்.
நம் மனதை அலைமோத விட்டால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தரும். அதன் பின் எந்த மருந்தாலும் நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியாது. நமது வாழ்க்கை மரணத்தோடு முடிவடைகின்றதுதானே என்ற நினைத்துக்கொண்டு வாழ்வதை விட இந்த மரணம் வரையாவது நல்லதாக வாழ்வோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு. இதற்கு நமது சிந்தனைகளும் மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ளணும். எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ளணும்.
ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு நிலை மாறத்தான் செய்கின்றது. அந்த மாற்றங்களைக் கண்டு வெறுப்பும் சோர்வும் வரத்தான் செய்யும். அதை முறியடிக்கும் நிலைக்கு நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ளணும். எந்த ஒரு கொடை வள்ளலாலும் சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த மனம் என்பதால் சாதிக்க முடியும். மனது உறுதியாக இருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையும் அசைக்க முடியும்.
▼
►
என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் enrum iniyavai ...
விடாமுயற்ச்சி
என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு ம...
►
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
மனதில் உறுதி தேவை
------------------------------
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் படும் இன்ப துன்பங்களை சமாளிப்பது எப்படி என்று பார்த்தா முடியாதகாரியமாக உள்ளது ஆனால் அதை சமாளித்து நடக்க வேண்டிமனோபலம் அமைத்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கை எதுக்கும் கலங்கிடாத மனம் வேண்டும் முடியாதுதான் வரவைக்கனும் வேறு வழி என்ன? இதுவே சிறந்தது.
வாழ்க்கைப்பயணத்தை மேற்கோள்ளும் போது பல பாதைகள் விரிந்து செல்லாம் அதில் நல்லதை எடுத்துகொண்டதுகெட்டதை விட்டுப்போகணும் அதற்கு முதல் தெரிவுசெய்யும் பாதை எங்கே போகின்றது என்பத நாம் முதல் சற்று நின்று தீர்மானிக்கவேண்டும். அதிகமானவர்கள். சரியான பாதையை ஏடுக்க தவறி விட்டு பின் அல்லல் படுகின்றனர் நமது அன்றாட வாழ்வின்
நம்மை சுற்றிக்கொண்டு இருப்பது என்ன பணம் என்ற பற்றாக்குறை இதனால் தான் சில சிக்கல்கள் வலம் வருகின்றது. இதை எப்படி சமாளிப்பது என்பதை முதல் அறியனும் வருமானம் எவ்வளவு வருகின்றது. எந்த பிரச்சனைகளை நாம் முதல் தீர்க்கவேண்டும் நமது வருமாணத்தை வைத்து எப்ப அன்றாட வாழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்பதை நாம் திடமான திட்டத்தை கொண்டு வரனும் அதாவது பாதை காட்டும் கம்பம் போல் நாம் பயணம் செய்யும் போது பாதை காட்டும் கம்பத்தை பார்த்துதானே சரியான பாதைக்கு போகின்றோம் அதே போல் நாம் எந்த உரு செயலும் திட்டமிட்டு செய்தால் அதில் இருந்து கொஞ்சமாவது வாழ்கை இனிப்பாக இருக்கும். சில சமயம் சில வாய்ப்புகள் வரலாம் இந்த வழியில் போனா இப்படி சம்பாதிக்கலாம் என்று நம்மனதை சிதறிவிடும் நினைவுகள் கூட வட்டமிடலாம் ஆனால் சற்று நின்று எப்படி இருக்கும் இது நமக்கு சாத்தியமாகுமா..? இல்லை இந்த பாதை சரியா என்பதை நிதனமாக சிந்திக்கனும். முதல்.
அன்றாடவாழ்வின் பிரச்சனைக்கு உரியவர்கள் புரிந்துகொள்ளாதவர்கள். வாழ்கை என்பது சுலபமான காரியம் அல்ல அதை எப்படி அனுகுமுறையாக கொண்டு செல்லனும் என்பதை இருவருமே புரிந்து கொள்ளனும்
இரவருமே ஒருவரை ஒருவர் தன்னுடைய சொந்த உடலை காப்பது போல் ஒருவiரில் ஒருவர் அன்பாக நடமக்கனும்.இருவரும் நன்றாக புரி;து கொள்ளனும் முதல் மணைவி அதிகமாக புரிந்து கொள்ள வேண்டும் காரணம். திருமணம் செய்ய முன் தன் கணவருடைய வருமானத்துக்கு கட்டுப்பட்டுத்தானே.. வாழ்கையை ஆரம்பிக்கின்றாள் வாழ ஆரம்பித்ததும். உனது சம்பாத்தியம் போதாது உன்னோடு வாழ முடியாது என்று சில கருத்துக்களை வைத்தே சண்டை ஆரம்பித்துவிடும். காரணம் ஆசை தேவையில்லாத ஆசைகள் வளர்பதுதான் காரணம். அதிகமான பொருற்கள் மீது ஆசைப்படுவது.
எல்லோரும் வாங்குகின்றார்கள் ஏன் நாம் வாங்க முடியாது என்று மனதை குழப்புவது.வருமாணத்துக்கு மிஞ்சி கணவர் கடன் படுவது இது வாழ்கைக்கு சிறந்தது அல்ல மனைவியின் தொல்லையால் கடன்பட்டவர்கள் அதிகமான ஆண்கள்.வாழத்தான் உளஇளார்கள்.மனைவி என்பவள் எதையும் சமாளிக்கும் தன்மையுடையவளாக இருந்தால். ஊண்மையில் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சமாளத்துகொள்ள முடியும்.
கணவனோ மனைவியே ஒருவருக்கொருவர் உண்மையின் சின்னமாக ;ரக்கனும் துரோகம் செய்யாதவாறு இருன்கனும் இருவரும் மாறி மாறி ஒருவரை ஓரவர் துரோகம் செய்தால் வாழ்வு சின்னா பின்னமாக மாறிவிடும்.
முக்கியமாக வாழ்வில் முன்Nறிச்செல்ல விடாது ஒவ்வொருவருடைய சோம்பல் தனம் நாளை பார்ப்போம் நாளை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு துர்ங்குவது அதிகமான பெர்கள் இதுவும் அன்றாட வாழ்வின் ஒரு பிரச்சனைக்கு உரியதாகும். ஏதக்கு எடுத்தாலும் ஒருசாக்குப்போக்கு செல்வார்கள்.
திடமான மன நிலை இல்லாதவர்கள்தான் இப்படி சாக்குப்போக்குசொல்வது.
எந்த ஒருகாரியத்தையம் நாம் உடனே செய்து முடிக்கவேண்டும் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்வை இழந்துகொண்டு போகின்றோம் என்பது உண்மை.
சிலபேர் காலம் சரியில்லை இன்று எனக்கு நல்ல நேரம் இல்லை என்பார்கள் இல்லை எனக்கு அடுத்தமாதம் தான் நல்லகாலம் என்று பலன்பார்ததேன் என்று முடங்கிப்போகும் மனங்களை முறித்துவிட்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு செய்யும் காரியத்தை திருந்தச்செய்வது தான் நன்று சிலபேர் விரக்தியின் விழும்பில் நின்று கொண்டு ஏதோ வாழ்கின்றேன் ஏதோ போகின்றேன் என்று புலம்புவதை முதல் விடவேண்டும்.
வாழ்வின் நோக்கம் அறியாமல் பாதை மாறி ஓடுவதும் ஒடிவிட்டு ஜயோ இதற்குள் நுழைந்துவிட்டேன் என்று புலம்பிப் புறண்டுகொள்பவர்கள் அதிகமாக இப்போ உள்ளார்கள். தேவையற்ற பொருளை வாங்க எவ்வளவு கஸ்ரப்பட்டு கொள்ளும் போது ஏன் இதை வாங்க வேண்டுமா..? இது தேவைதானா என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள்.இதை தவிர்கவேண்டும். தேவையின்றி கடன் படுவதை நிறுத்தவேண்டும்.தேவைகளை மட்டுமே நம் வருமானத்துக்குள் பெற்றக்கொள்ளவேண்டம்.கஸ்ரப்பட்டு உழைக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வை சமாளித்துக்கொள்ள முடியும்.
நமது அன்றாடவாழ்வில் இன்று நடக்கும் நன்மை தீமைகளை ஏழுதி வைத்துவிட்டு இரவு உறங்கச்செல்லும் முன் அதை படித்து பார்த்தா..எது தேவை எது தேவை இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.
அன்புடன்.
sundaram
என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் enrum iniyavai இங்கே
விடாமுயற்ச்சி.
எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்ச்சியுடன் இருப்பதற்க்கான முதல் படிதோல்வியை சந்தித்து உடனே காரியங்களை சரி செய்து மறுபடியும்ஆவதென்பது சுலபமல்ல என்பது மெய்யே..நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சிகளுமே முறியடிப்பதாக தோன்றும்பிரச்சனைகளை நாம் சில சமையங்களில்எதிர்படுகின்றோம்நம் குறிக்கோள் நெருங்க நெருங்க பிடிகொடாமல் விட்டு விலகுவதாக தோன்றலாம்காரியம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கலாம் இல்லை எம்மால் நிலமையை சமாளிக்க முடியாது என்று நாம் ஒடிங்கி முடங்கி விடலாம்இதனால் மனச்சோர்வடைந்து மன உளைச்சளும் ஏற்ப்படலாம்ஒட்டப்பந்தையத்தில் ஓடும் மனிதன் தான் அடையும் இறிதிக்கோட்டை தான் அடையவேண்டும் என்றுமனதில் நிலைநிறுத்தி ஓடுகின்றான் இதேபோல் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும்மனதில் உறுதியான உரமாக பதியுங்கள் விடாமுயற்ச்சியாக எடுத்த காரியத்தை முடியுங்கள்.
விடாமுயற்ச்சி வெற்றி அடைவது சமுதாயத்தில் பெரியாலாவது மிகச்சுலபமாகத்தோன்றலாம்
1- வியாபர நுணுக்கங்கள் தெரியவேண்டும்
2- திறமைகளை வளத்திருத்தல் வேண்டும்
3- மனதில் திடமான உறுதி வேண்டும்
4- தன்னம்பிக்கை வேண்டும்
5- தொடங்கும் காரியத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்து தளராத மனதுடன் போறாட வேண்டும்
வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிபார்க்க வேண்டும்
அப்போதுதான் உங்கள் முடிவுகள் சரி பார்க்கப்படும்
தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே..விடமுயற்ச்சியின்முக்கய அம்சம்.பல தடவை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் போறாடி வெற்றி கானவேண்டும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகமானோர் தாயாராக இல்லைஇதற்கு காரணம் மனப்பக்குவம் இல்லை அதனால் மன பலத்தை வளர்த்துக் கொள்வதில்லைபிரச்சனைகளை தங்களுக்கு சரியாக தீர்க்க முடியவில்லை என்றால் கோபத்தைமற்றவர்களிடம் காட்டுவது மற்றவர்களில் மீது பழி சுமத்துவதுமனக்கசப்படைந்து முயற்ச்சியை கைவிடுவதுஇப்படியான மனப்பக்குவத்தை முதல் மனதில் இருந்து அழித்தால்தான்
தோல்விகள் வரும்போது தான் நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகுகின்றதுநமக்கு ஒரு பாடமாக அமைகின்றது தோல்வி நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போதுதான்மனதில் நம்பிக்கை உருவாகுகின்றதுஒவ்வொரு அனுபவமும் தான் வாழ்க்கைக்கு திருப்பு முனையாகின்றது நம்மை நாம் கேள்வி கேட்க்கும் போது வீணாகி விட்ட காலத்தை என்னிப்பார்க்க முடிகின்றதுஎந்த ஒரு விடயமென்றாலும் சீரான பாதையில் நிதானத்தடன் செய்து முடிக்க வேண்டும்எப்பவும் எதிலும் மனதை தெளிவாக வைத்திருங்கள் வெற்றி அடையவதற்க்கு நன்மையான விடையங்களில்கால்பதியங்கள் விடாமுயற்ச்சி எடுங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்
anpudan
ungal sundaram
என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
சந்தோசமாக நிறைந்த வாழ்க்கை அமைவதும் . அமைத்துக்கொள்வதும் கஸ் ரம் தான்.இருந்தும் நாம் நினைத்ததும் நம் மனதில் கட்டி எழுப்பிய கற்ப்பனைகளும் என் கணவர் இப்படித்தான் கிடைக்கனும்என் மணைவி இப்படித்தான் எனக்கு கிடைக்கனும் என்ற கற்ப்பனை கள் நம் வாலிப வயதில் கட்டி எழுப்பிய மாளிகைதான்.
ஆனால் நினைத்தது கிடைக்கவில்லை எதிர் மாறக கிடைத்த போது தான் அங்கேவிரிசல்கள் வளர்ந்து கொண்டேபோகின்றது உருவாகும் வீட்டுக்கு போடப்பட்ட அத்திவாரம் சரியாக அமையாததால் வாழ்க்கை என்ற வீடு இடிஇடியத்தொடங்கி விடுகின்றது.காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுப்பதும் ஒருவரை ஒரவர் நேசிக்க மறுப்பதும் தான் என்ற அகந்தைக்குள் வாழ்வதும்.
ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போவதும். அலர்ச்சியம் செய்வதும் காரம் இல்லாமல் ஒருவரை திட்டிக்கொள்வதும்.கருணை அன்பு பாசம் தவிப்பும் இல்லாத போது அங்கே மனக்கோட்டைகள் யாவும் சிதைந்து போகின்றது.வாழ்க்கை என்பது சுலபமாக இருக்காது அது ஒரு சிறைச்சாலைதான் சிறைச்சாலையையும் கோயிலாக மாற்றிக்கொள்ள மனது வேண்டும்திடமாக வாழும் மனது வேண்டும் முயற்ச்சிதான் எதுக்கும் வெற்றி தருவது அன்றைய தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்களே அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின் புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல்.தன்னலம்கருதாத உண்மையான உழைப்பு இருவரும் ஒருவரை ஓருவர் பகிர்துகொள்ளும் பண்பு.
இன்றைய சமுதாயம் ஏன் இப்படி மாறியது . அதுதான் தான் என்ற அகங்காரம் கணவன் மணைவியிடம் மணைவி கணவரிடம் விட்டுக்கொடுக்கும் மண நிலை மாறி அன்பு காதல் மறக்கப்பட்டு இருவருக்குள் போட்டி போடும் நிலைதான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடான வாழ்க்கையின் விரிசல் .
நமக்கு கிடைத்த நேரத்தையும் மயற்ச்சியையும் நமக்குள் நாம் அர்ப்பணித்துக்கொள்ளனும் முதல் அர்பணித்துக்கொள்ள முன் வரனும்மணவாழ்வின் அஸ்திவாரமே. அன்பு வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அன்பு இருந்தால் போடப்பட்ட அஸ்திவாரம் உறுதியாய் இருக்கும் இது உங்கள் மணபலம் அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இதை வழர்த்துக்கொள்வது தான் இருவரால் கட்டப்படும் வாழ்க்கை.ஒருவருக்கொருவர் மணம் விட்டு பேசனும் உண்மையாக நடந்து கொள்ளனும் சிலர் பணம் தான் முக்கியம் பொருள்தான் முக்கியம் என்ற தன் குடும்பத்தை கை விட்டு குடுப்பத்துக்கதான் உழைக்கின்றோம் என்ற படி உழைத்து வீடு பொருள் என நிறையகுவித்து கொண்டு மரம் பொல் வாழ்ந்து கொண்டு இருப்பதும் வாழ்கை யல்ல மணதை புரிந்து கொண்டு கடுமையான உழைப்புடன் குடுப்பத்தையும் கவனிக்கும்போதுதான் அங்கே சிறைகூட கோயிலாய் மாறுகின்றன.தனிப்பட்ட சொந்தநலன்கருதி இருப்பது போல் கணவன் மணைவியிடம் மணைவி கணரிடம் அக்கறை செலத்தும் தம்பதியினர் குறைவாக இருக்கின்றார்கள் இது கூட ஒரு மணஉலைச்சலையும் வெறுப்பையும் வரவழைக்கின்றது காரணம் இல்லாமல் ஒருவரை ஒருவர் திட்டி தீர்ப்பது இல்லை மணைவிய அடிப்பது பிரச்சனைகளை தாங்களே உருவாக்குவது பன்பு அதை தீர்க்க முடியாத போது இருவருக்குள் சண்டை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான வாழ்க்கைதான் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது. சந்தோசமான வாழ்க்கை கட்டுவது கஸ்ரம்தான் இருந்தும் திருமண பந்தங்களுக்குள் புகுந்து கொண்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுமணைவி கணவரிடம் அன்பையும் காதலையும் கொடுத்து அவனின் நிலை அறிந்து உரையாடி பிரச்சனைகளை சமாளித்து தியகம் செய்து வாழகற்றக்கொள்ளுங்கள்.அதே போல் கணவனும் மணைவியை துண்புறுத்தாமல் வேறுபாடு காட்டாமல் கோபத்தை கூட சமாளித்து அவளின் சரியான கடமைகளை கண்டு வியந்து பிழை இருந்தால் செல்மாய் சுட்டிக்காட்டிஇருவரும் கூர்மையான வார்த்தைகளால் குத்தி கிழிக்காமல் மெண்மையாய் பேசி இருப்பதை உண்டு மகிழ கற்றுக்கொள்ளுங்கள் இல்லறம்நல்லறமாகும்.
மனதில் உறுதி தேவை
மனதில் உறுதி தேவை. வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்கு அல்ல ஒவ்வொரு சோதனையைையும் வெற்றியோடு தாண்டி முன்னேறிச் செல்வதற்கு முதலில் மனதில் உறுதி வேண்டும்.
நாம் செல்லும் பாதைகள் எங்கும் கல்லும், முற்களும், செடிகளும், குப்பைகளும், சேறுமாய், பள்ளங்களும் நிறைந்து இருக்கும். இந்தப் பாதையில் நாம் எப்படிப் போக முடியம் என்று மற்ற பாதையில் செல்வதால் காலமும் நேரமும் தான் நம்மை விட்டு வொகுதூரம் செல்கின்றன.
அந்தப் பாதையையும் தாண்டிச்செல்ல முடியும் என்கின்ற மன உறுதி வந்து விட்டால் தாண்டிச் செல்ல முடியும். அன்றைய காலத்தை விட இன்றைய காலம் மாறுபட்டு நிற்கின்றது. உணவு, உடை நடைகள், நோய்கள் எல்லாம் வெவ்வேறு கோணங்களாக மாறிவிட்ட போது மனதில் சஞ்சலங்களும் வடுக்களும் நிறைந்து போயின.
இதை நாம் சமளிப்பதற்கு ஒரே மருந்து நம்மை நாம் முதலில் சமாதானப் படுத்தி, தேவையற்ற விஷயங்களைத் தூக்கி எறிந்து, நல்ல விஷயங்களை மட்டும் சுவாசித்து, மனதில் நிலையான உறுதியை நமக்குள் ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் மனதில் சக்தி இல்லை என்றால் வாழ்கையைக் கொண்டு செல்வது கடினம். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திற்காகவும் நம்மை முழுமையாய் அர்ப்பணித்து விடக் கூடாது. அதுவே முதலில் நம்மை நோயில் வீழ்த்தி விடும். இம்மனம் என்ற மாளிகை மாயை என்ற போதைக்குள் புதைக்கப்பட்டு விட்டால் அது மாயையைத்தான் தேடிக்கொண்டே இருக்கும். மாயையிடம் இருந்து மனதைக் காப்பாற்ற உண்மைகளை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மாயையிடம் மாட்டிக்கொள்ளாதவாறு கவனமாய் இருக்க வேண்டும்.
நம் மனதை அலைமோத விட்டால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் தரும். அதன் பின் எந்த மருந்தாலும் நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியாது. நமது வாழ்க்கை மரணத்தோடு முடிவடைகின்றதுதானே என்ற நினைத்துக்கொண்டு வாழ்வதை விட இந்த மரணம் வரையாவது நல்லதாக வாழ்வோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு. இதற்கு நமது சிந்தனைகளும் மனதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ளணும். எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சமாளிக்க கற்றுக்கொள்ளணும்.
ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு நிலை மாறத்தான் செய்கின்றது. அந்த மாற்றங்களைக் கண்டு வெறுப்பும் சோர்வும் வரத்தான் செய்யும். அதை முறியடிக்கும் நிலைக்கு நம் மனதைத் தயார்படுத்திக் கொள்ளணும். எந்த ஒரு கொடை வள்ளலாலும் சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த மனம் என்பதால் சாதிக்க முடியும். மனது உறுதியாக இருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையும் அசைக்க முடியும்.
▼
►
என் குரல் வடிவில் வரும் சிறுகதைகள் enrum iniyavai ...
விடாமுயற்ச்சி
என் குரலில் குழந்தைகளுக்கான சிறுகதை களை கேட்டு ம...
►
சந்தோசமான வாழ்வு அமைத்துக்கொள்ளவது எப்படி
மனதில் உறுதி தேவை
Wednesday, October 20, 2010
ENGLISH THOUGHT
just photo buddy
Do Not Interfere In Others' Business Unless Asked:
Most of us create our own problems by interfering too often in others' affairs. We do so because somehow we have convinced ourselves that our way is the best way, our logic is the perfect logic and those who do not conform to our thinking must be criticized and steered to the right direction, our direction. This thinking denies the existence of individuality and consequently the existence of God.. God has created each one of us in a unique way. No two human beings can think or act in exactly the same way. All men or women act the way they do because God within them prompts them that way. Mind your own business and you will keep your peace.
2. Forgive And Forget:
This is the most powerful aid to peace of mind. We often develop ill feelings inside our heart for the person who insults us or harms us. We nurture grievances. This in turn results in loss of sleep, development of stomach ulcers, and high blood pressure. This insult or injury was done once, but nourishing of grievance goes on forever by constantly remembering it. Get over this bad habit. Life is too short to waste in such trifles. Forgive,20Forget, and march on. Love flourishes in giving and forgiving.
3. Do Not Crave For Recognition:
This world is full of selfish people. They seldom praise anybody without selfish motives. They may praise you today because you are in power, but no sooner than you are powerless, they will forget your achievement and will start finding faults in you. Why do you wish to kill yours if in striving for their recognition? Their recognition is not worth the aggravation. Do your duties ethically and sincerely.
4. Do Not Be Jealous:
We all have experienced how jealousy can disturb our peace of mind. You know that you work harder than your colleagues in the office, but sometimes they get promotions; you do not. You started a business several years ago, but you are not as successful as your neighbor whose business is only one year old. There are several examples like these in everyday life. Should you be jealous? No. Remember everybody's life is shaped by his/her destiny, which has now become his/her reality. If you are destined to be rich, nothing in the world can stop you. If you are not so destined, no one can help you either. Nothing will be gained by blaming others for your misfortune. Jealousy will not get you anywhere; it will only take away your peace of mind.
5. Change Yourself According To The Environment:
If you try to change the environment single-handedly, the chances are you will fail. Instead, change yourself to suit your environment. As you do this, even the environment, which has been unfriendly to you, will mysteriously change and seem congenial and harmonious.
6. Endure What Cannot Be Cured:
This is the best way to turn a disadvantage into an advantage. Every day we face numerous inconveniences, ailments, irritations, and accidents that are beyond our control. If we cannot control them or change them, we must learn to put up with these things. We must learn to endure them cheerfully. Believe in yourself and you will gain in terms of patience, inner strength and will power.
7. Do Not Bite Off More Than You Can Chew:
This maxim needs to be remembered constantly. We often tend to take more responsibilities than we are capable of carrying out. This is done to satisfy our ego. Know your limitations. . Why take on additional loads that may create more worries? You cannot gain peace of mind by expanding your external activities. Reduce your material engagements and spend time in prayer, introspection and meditation. This will reduce those thoughts in your mind that make you restless. Uncluttered mind will produce greater peace of mind.
8. Meditate Regularly:
Meditation calms the mind and gets rid of disturbing thoughts. This is the highest state of peace of mind. Try and experience it yourself. If you meditate earnestly for half an hour everyday, your mind will tend to become peaceful during the remaining twenty-three and half-hours. Your mind will not be easily disturbed as it was before. You would benefit by gradually increasing the period of daily meditation. You may think that this will interfere with your daily work. On the contrary, this will increase your efficiency and you will be able to produce better results in less time.
9. Never Leave The Mind Vacant:
An empty mind is the devil's workshop. All evil actions start in the vacant mind. Keep your mind occupied in something positive, something worthwhile. Actively follow a hobby. Do something that holds your interest. You must decide what you value more: money or peace of mind. Your hobby, like social work or religious work, may not always earn you more money, but you will have a sense of fulfillment and achievement. Even when you are resting physically, occupy yourself in healthy reading or mental chanting of God's name.
10. Do Not Procrastinate And Never Regret:
Do not waste time in protracted wondering ” Should I or shouldn't I?” Days, weeks, months, and years may be wasted in that futile mental debating. You can never plan enough because you can never anticipate all future happenings. Value your time and do the things that need to be done. It does not matter if you fail the first time. You can learn from your mistakes and succeed the next time. Sitting back and worrying will lead to nothing. Learn from your mistakes, but do not brood over the past. DO NOT REGRET. Whatever happened was destined to happen only that way. Why cry over split milk?
நவீன கவிதை
மாலையிட்ட மறுகணமே
உன் விரல் பிடித்தேன்
தந்தை தந்த பொருளும்
தாய் கொடுத்த உடலையும்
காலம் சமைத்த
என் பருவத்தையும்
மணச் சீதனமாய்
இல்லம் புகுந்தேன்
இரவுகளில் நீ இன்புற
என்னை உணவாகினாய்
உன் ஆண்மை தந்து
தாய்மை பெயர்கொடுத்தாய்
உனக்கும் உன் உறவுக்கும்
கட்டளைக்கு இணங்கி
அயராத பணிவிடைகள்
சில வேலிகள் இட்டு
சட்டங்கள் இயற்றினாய்
கடுத்த கோபங்களையும்
சிறிய புன்னகைகளையும்
அவ்வப்போதுஎனக்குள் விதைத்தாய்
பண்டிகைகளில் புதுத்துணி
சுப நிகழ்ச்சிகளில்
வெளிப் பயணம்
ஈன்ற பிள்ளைகளின்
கடமைப் பேணுதல்
பொழுதுகள் விடிந்தும் அடைந்தும்
காலங்கள் நகர்ந்தன
இன்று நாளை என்று
என்றாவது ஒருநாள்
என்னிடத்தில் என்
உணர்வுகளையும் உரிமைகளையும்
கேட்டறிவாய் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
உடல்சுருங்கியும் முடிநரைத்தும்
என் காத்திருப்பு தொடர்கிறது
சபைகளிலும் மேடைகளிலும்
பெண்ணியம் பேசுகிறாய்
துணையிடம் அதை மறுக்கிறாய்
பொறுமை இழந்த பெண்மைகள்
உரிமைக்கொடி உயர்த்தினால்
எம் இனத்தை இழிவுபடுத்துகிறாய்
சிந்திக்கும் ஆண்மையே
பெண்மையும் உன் இனம்என்பதை
ஏன் மறந்துபோகிறாய்
களங்கமுள்ள மனதுடன்
உறவைப் பரிமாறும்
ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுகிறோம் என்றெண்ணி
அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொள்கிறார்கள்
பிள்ளைகளின் பசிமாற்ற
பணத்திற்கு உடலைவிற்க்கும்
தாசியின் உடலில்
களங்கம் இருந்தாலும்
உள்ளத்தூய்மை இருக்கும்
உறவுக்குள் நுழையும்
மனித மனங்களே
அகத்தூய்மை செய்துகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை சிறக்க
உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே
பருவம் எய்த என்னவளுக்கு
என் ஆண்மை புணரவும்
வம்சத்தை தளிர்க்கவும்
என் இதழ் தேடி
தன் பசியாற்றும்
வண்டுகளின் பாதங்களில்
கள்ளத்தனமாய் அனுப்புகிறேன்
பருவம் சமைத்த
மகரந்தத்தை
பள்ளி மதிலுக்குள்
முதல் சந்திப்பில்
தளிரிட்ட உறவு
ஊர்த்தெருக்களில்
நித்தமும் துடர்ந்த
விளையாட்டு தருணங்கள்
கூட்டளியைத் தேடிய
வீட்டு தரிசனம்
இவன் என் சேக்காளி
உறவுகளிடம் அறிமுகம்
வரவுகள் தொடர்ந்த
இரு வாசல்கள்
நல்லுறவை பிணைத்தது
பால்ய நாட்களில்
நித்திரைகளில் மட்டும்
தனிமைகளின் வரவுகள்
உறவுகளின் நிகழ்ச்சிகளில்
உரிமைப் பங்கெடுப்பு
சின்னசின்ன சண்டைகள்
உறவுகளின் சமரசம்
பட்டியலில் அடங்காத
வரவும் செலவும்
காலத்தின் ஓட்டம்
தூரப் பயணங்கள்
கடித இணைப்பு
வருஷங்களின் இடைவெளி
ஓர் இரு சந்திப்பு
வரம்பற்ற கும்மாளத்துடன்
சுற்றித்திரிந்த நாட்கள்
மனப் புத்தகத்தில்
அழகிய குறிப்பு
நாட்களை தின்ற
வாழ்க்கை பயணம்
கடந்து செற்றது
விசித்திர முகங்கள்
பக்குவ பெட்டியில்
அனுபவங்களின் சேகரிப்பு
சிறிது சிறுதாக அகன்று
பிரித்தக் காட்டியது
நட்பையும் காதலையும்
பெண்மையின் வரவு
புதிய துணை
மணப்பந்தல் வழி
குடும்ப பயணம்
உழைப்பைத் தேடியும்
உறவை பேணியும்
நிற்காத ஓட்டம்
இளைப்பாறும் தருணம்
அவ்வப்போது வந்துபோகும்
பால்ய நட்பின் நினைவுகள்
இரும்புத் துகள்களை
தன் விசைக்கேற்ப
இழுத்துச் செல்லும்
காந்தம் போல்
கடல்கடந்தும்
என் நாழிகைகளின்
ஒவ்வொரு நிமிஷங்களின்
சலனங்களைக் கூட
தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்
*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்
ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் அவழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேசச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை
இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்
*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்
சுருக்கு கயிற்றில்
உயிரை மாய்க்கும்
பெண்
*மனம் காதலனிடமும்
உடல் கணவனிடமும்
கட்டாய சூழ்நிலைகளில்
வாழ்க்கை நடத்தும்
பெண்
*இறந்தகணவனுக்கு பகரமாக
மாற்றானை அனுமதிக்காமல்
கருவறையை அறுத்தெறிந்து
நடைபிணமாக வாழும்
பெண்
*முக சித்திரத்திற்காக
வார இதழ்களில்
அட்டைப் படமாக
அரை நிர்வாண
சித்திரக் காட்சியளிக்கும்
பெண்
*பணத்திற்கும் புகழிற்கும்
கலைப் பெயர்களில்
ஆடைப் பஞ்சத்தில்
திரையில் தோன்றுகிற
பெண்
*எண்ணற்ற விழிகள்பார்க்க
ஒரு அங்குலத்துணிகளில்
வெட்கத்தலங்களை மறைத்து
அழகி மேடைகளில்
அன்ன நடையிடும்
பெண்
*வெறும் பணத்திற்காக
நீலச் சித்திரங்களில்
உல்லாசக் காட்சிகளுக்கு
ஆடை கழற்றும்
பெண்
உன் விரல் பிடித்தேன்
தந்தை தந்த பொருளும்
தாய் கொடுத்த உடலையும்
காலம் சமைத்த
என் பருவத்தையும்
மணச் சீதனமாய்
இல்லம் புகுந்தேன்
இரவுகளில் நீ இன்புற
என்னை உணவாகினாய்
உன் ஆண்மை தந்து
தாய்மை பெயர்கொடுத்தாய்
உனக்கும் உன் உறவுக்கும்
கட்டளைக்கு இணங்கி
அயராத பணிவிடைகள்
சில வேலிகள் இட்டு
சட்டங்கள் இயற்றினாய்
கடுத்த கோபங்களையும்
சிறிய புன்னகைகளையும்
அவ்வப்போதுஎனக்குள் விதைத்தாய்
பண்டிகைகளில் புதுத்துணி
சுப நிகழ்ச்சிகளில்
வெளிப் பயணம்
ஈன்ற பிள்ளைகளின்
கடமைப் பேணுதல்
பொழுதுகள் விடிந்தும் அடைந்தும்
காலங்கள் நகர்ந்தன
இன்று நாளை என்று
என்றாவது ஒருநாள்
என்னிடத்தில் என்
உணர்வுகளையும் உரிமைகளையும்
கேட்டறிவாய் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
உடல்சுருங்கியும் முடிநரைத்தும்
என் காத்திருப்பு தொடர்கிறது
சபைகளிலும் மேடைகளிலும்
பெண்ணியம் பேசுகிறாய்
துணையிடம் அதை மறுக்கிறாய்
பொறுமை இழந்த பெண்மைகள்
உரிமைக்கொடி உயர்த்தினால்
எம் இனத்தை இழிவுபடுத்துகிறாய்
சிந்திக்கும் ஆண்மையே
பெண்மையும் உன் இனம்என்பதை
ஏன் மறந்துபோகிறாய்
களங்கமுள்ள மனதுடன்
உறவைப் பரிமாறும்
ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுகிறோம் என்றெண்ணி
அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொள்கிறார்கள்
பிள்ளைகளின் பசிமாற்ற
பணத்திற்கு உடலைவிற்க்கும்
தாசியின் உடலில்
களங்கம் இருந்தாலும்
உள்ளத்தூய்மை இருக்கும்
உறவுக்குள் நுழையும்
மனித மனங்களே
அகத்தூய்மை செய்துகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை சிறக்க
உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே
பருவம் எய்த என்னவளுக்கு
என் ஆண்மை புணரவும்
வம்சத்தை தளிர்க்கவும்
என் இதழ் தேடி
தன் பசியாற்றும்
வண்டுகளின் பாதங்களில்
கள்ளத்தனமாய் அனுப்புகிறேன்
பருவம் சமைத்த
மகரந்தத்தை
பள்ளி மதிலுக்குள்
முதல் சந்திப்பில்
தளிரிட்ட உறவு
ஊர்த்தெருக்களில்
நித்தமும் துடர்ந்த
விளையாட்டு தருணங்கள்
கூட்டளியைத் தேடிய
வீட்டு தரிசனம்
இவன் என் சேக்காளி
உறவுகளிடம் அறிமுகம்
வரவுகள் தொடர்ந்த
இரு வாசல்கள்
நல்லுறவை பிணைத்தது
பால்ய நாட்களில்
நித்திரைகளில் மட்டும்
தனிமைகளின் வரவுகள்
உறவுகளின் நிகழ்ச்சிகளில்
உரிமைப் பங்கெடுப்பு
சின்னசின்ன சண்டைகள்
உறவுகளின் சமரசம்
பட்டியலில் அடங்காத
வரவும் செலவும்
காலத்தின் ஓட்டம்
தூரப் பயணங்கள்
கடித இணைப்பு
வருஷங்களின் இடைவெளி
ஓர் இரு சந்திப்பு
வரம்பற்ற கும்மாளத்துடன்
சுற்றித்திரிந்த நாட்கள்
மனப் புத்தகத்தில்
அழகிய குறிப்பு
நாட்களை தின்ற
வாழ்க்கை பயணம்
கடந்து செற்றது
விசித்திர முகங்கள்
பக்குவ பெட்டியில்
அனுபவங்களின் சேகரிப்பு
சிறிது சிறுதாக அகன்று
பிரித்தக் காட்டியது
நட்பையும் காதலையும்
பெண்மையின் வரவு
புதிய துணை
மணப்பந்தல் வழி
குடும்ப பயணம்
உழைப்பைத் தேடியும்
உறவை பேணியும்
நிற்காத ஓட்டம்
இளைப்பாறும் தருணம்
அவ்வப்போது வந்துபோகும்
பால்ய நட்பின் நினைவுகள்
இரும்புத் துகள்களை
தன் விசைக்கேற்ப
இழுத்துச் செல்லும்
காந்தம் போல்
கடல்கடந்தும்
என் நாழிகைகளின்
ஒவ்வொரு நிமிஷங்களின்
சலனங்களைக் கூட
தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய் பெண்ணே
உன்காதல் காந்தத்தால்
*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்
ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் அவழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேசச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை
இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்
*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்
சுருக்கு கயிற்றில்
உயிரை மாய்க்கும்
பெண்
*மனம் காதலனிடமும்
உடல் கணவனிடமும்
கட்டாய சூழ்நிலைகளில்
வாழ்க்கை நடத்தும்
பெண்
*இறந்தகணவனுக்கு பகரமாக
மாற்றானை அனுமதிக்காமல்
கருவறையை அறுத்தெறிந்து
நடைபிணமாக வாழும்
பெண்
*முக சித்திரத்திற்காக
வார இதழ்களில்
அட்டைப் படமாக
அரை நிர்வாண
சித்திரக் காட்சியளிக்கும்
பெண்
*பணத்திற்கும் புகழிற்கும்
கலைப் பெயர்களில்
ஆடைப் பஞ்சத்தில்
திரையில் தோன்றுகிற
பெண்
*எண்ணற்ற விழிகள்பார்க்க
ஒரு அங்குலத்துணிகளில்
வெட்கத்தலங்களை மறைத்து
அழகி மேடைகளில்
அன்ன நடையிடும்
பெண்
*வெறும் பணத்திற்காக
நீலச் சித்திரங்களில்
உல்லாசக் காட்சிகளுக்கு
ஆடை கழற்றும்
பெண்
உலகத்தை பற்றியது
இருள் மயமான பிரபஞ்சம் பத்து பில்லியன் (10^9) ஆண்டுக்கு முன் ஒரு பெரு
> வெடிப்பில் தோன்றிச் சோப்புக் குமிழிபோல் விரிந்து செல்லும் இருண்ட கூண்டு.
ஒன்று பெருவெடிப்பாய் வெடித்திருக்கிறது. வெடித்த அந்த ஒன்று எதனுள் இருந்தது?
> அவற்றில் பிறகு தெறித்தவை பரமாணுக்கள், அவை அணுக்களாகி அணுக்கள் பிணைந்து
> கருமைப் பிண்டங்கள் மற்றும் பல மில்லியன் உஷ்ணத்தில் வெப்ப சக்தி,
> ஒளிக் கதிர்கள், வாயுக்கள் உண்டாயின. அப்போது கருந்துளைகள் கருமைச்
> சக்தி ஆகியவையும் எழுந்தன.
கருமைப்பிண்டம் என்றால் கருமையான பொருள் என்றுதானே அர்த்தம்? இந்த கருமையான
பொருள் அணுக்களால் ஆனது என்கிறீர்கள். அணுக்கள் கருமை நிறத்தவையா?
கருமை + ஒளி + வாயு + இவை மூன்றின் ஈர்ப்பு மற்றும் விலக்கு சக்திகள் இவைதானே
பிரபஞ்சம்?
> ஈர்ப்புச் சக்தி எதிரான விலக்கு சக்தியாக கருஞ்சக்தி ஒளி
> மந்தைகளை விரைந்து நகர்த்தி பிரபஞ்சத்தை விரிவுபடுத்தியது.
ஒன்று விரிவு படுகிறது என்றால் அது வேறு எதனுள்ளோ இருக்கிறது என்றுதானே பொருள்?
> கரும்பிண்டங்கள் ஈர்ப்பு விசையால் உருண்டு திரண்டு விண் மீன்கள் விண்
> கோள்கள் உருவாகின. விண்மீன்கள் ஒளி மந்தைகளாய் (காலாக்ஸிகள்) சுருள் சுருளாய்
> ஆக்டபஸ் போல் கருந்துளைகளைச் சுற்ற ஆரம்பித்தன.
ஒளி மந்தை உருவாகிக்கொண்டே இருக்கின்றனவா? அல்லது அணைந்து அணைந்து
குறைந்துகொண்டே இருக்கின்றனவா?
ஈர்ப்பு என்பது ஒரு ஒரு ஒளியைச் சுற்றி நிகழ்கிறது
விலகுதல் என்பது கருமையைச் சுற்றி நிகழ்கிறது
என்று கொள்ளலாமா?
> ஒளி மந்தைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல்
> விரைவாய் விலக்கிச் செலுத்துவதும் கருஞ் சக்தியே.
என் முந்தய கேள்வி இது பற்றியதுதான்
> பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி : 73% மிகையானது. அடுத்தது கருமைப் பிண்டம் :
> 23%. மீதமுள்ள 4% நம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் கோடான
> கோடி ஒளிமந்தைகள், விண்மீன்கள், கோள்கள், விண்கற்கள், விண்பாறைகள் ஆகியவை.
சக்தி என்பது இடத்தை ஆக்கிரமிக்கும் ஒன்றா?
கருமைப் பிண்டம் அல்லது கருமைப்பொருள் தானே இடத்தை ஆக்கிரமிக்கும்?
ஒரு கருமைப் பொருள் எரிவதுதானே ஒளிமந்தையை உருவாக்குகிறது
அப்படி எரியும்போது உருவாவதுதானே வாயு?
அன்புடனில் எனக்கு மிகப்பிடித்த இழையாக இது வளர்ந்துவருவது குறித்து மிக்க
மகிழ்ச்சி.
> முதல் கருத்து சரியே. ஒவ்வொரு காலக்ஸிக்கும் மையத்தில் மாபெரும் கருந்துளை
> ஒன்றுள்ளது. அந்தப் பூதக் கருந்துளையின் ஈர்ப்புச் சக்தியே ஆக்டபஸ்
> கரங்களில் ஒட்டியுள்ள கோடான கோடி விண்மீன்களைத் தன்வசம்
> இழுத்து வைத்துள்ளது. மையக் கருந்துளையின் ஈர்ப்பு
> விசை இல்லாவிட்டால் விண்மீன்கள் நழுவி ஓடி விடும்.
கருமைப்பிண்டம் விலக்கும் சக்தி
ஒளி ஈர்க்கும் சக்தி
கருந்துளை ஈர்க்கும் சக்தி
இதன்படி பார்த்தால் கருந்துளைக்குள் ஒளிந்திருப்பது ஒளி என்பதுபோல எண்ணத்
தோன்றுகிறதே?
> பிரபஞ்சம் தோன்றியவுடன் விண்வெளியில் தனிப்பட்டு உதித்த கருந்துளைகளும்
> உள்ளன. அவற்றுக்குக் காலக்ஸிகள் இல்லை.
இனி உருவாகலாம் என்ற நம்பிக்கை உண்டா?
- Hide quoted text -
- Show quoted text -
> பிரபஞ்சப் படைப்பாளி (Cosmic Designer) 14 பில்லியன் ஆண்டுகளில் உண்டாக்கிய
> அத்தனை மகத்தான சிக்கலான ஏற்பாடுகளிலும் அவனது முத்திரை தெரிந்தும்
> தெரியாமல் உள்ளது.
> கடவுள் செய்த / செய்யும் வினைகளை அவன் படைப்பான மனிதன் செய்ய முடியாது.
> அதுபோல் மனிதன் செய்யக் கூடிய சிறிய வினைகளைக் கடவுள் செய்யாது.
> நாமளிக்கும் அன்புக் கொடைகள் கடவுளுக்குத் தேவை யில்லை. அது நம்மிடம்
> எதையும் எதிர்பார்க்க வில்லை.
> நல்ல கடவுள், தீங்குக் கடவுள் என்று இல்லை. ஆக்கல், அளித்தல், அழித்தல்
> என்னும் முத்தொழில் செய்யும் இறைவன் ஒன்றே.
> பருவ கால மழை பெய்ய வைக்கும் இறைவனே கடலில் சுனாமியையும், பூகம்பத்தையும்
> எழுப்புகிறது.
> மனிதனைக் குறைபாடுடன் படைத்த கடவுள் பூமியின்
> ஆக்கத்திலும் தவறு செய்துள்ளது.
> கடவுள் படைத்த ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உள்ளது.
> மனிதனின் ஆன்மீகத் தேடல் நிற்காது.
மிக நல்ல விளக்கங்கள். என்றாலும், நாம் கடவுள் என்பதற்குள் சென்று விலக்கு
சக்தியை அதிகப்படுத்தாமல் முழுமையாக பிரபஞ்சம் அறியும் ஈர்ர்பு சக்தியிலேயே சில
காலம் இருக்கமா என்று தோன்றுகிறது. இறுதியில் நமக்கே தெரிந்துவிடம் கடவுள்
யாரென்று என்று நம்புகிறேன் :)
டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ்
ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த
சமயத்தில் ஏதாவது அபாய முன்ன அறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் !
பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !
“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய
விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா
பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள்
விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.
“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக்
காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப்
போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்! அந்த நாளைத்
தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல்
ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது ! முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக்
கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது. உயிர் பிழைத்தோரையும்
வாதிக்கும் ! பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் ! விபரீதமான,
வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ?
அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ?
தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப்
பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?
அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·பெர்மிக்கு உதவியாய் இருந்த
பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?
ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.
லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக்
கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.
யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய
வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.
வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன. அந்த பயங்கரக் பாலை வனத்தில்
காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !
“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து
நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத்
(என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும். ஹாரி என் கணவரின் வலதுகை
அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.
“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.
“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட்
ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார். ஹிரோஷிமா,
நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய
வேண்டுமாம். விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு
போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.
“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா! என்ரிக்கோ
ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக
நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது !
அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி
யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப்
பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.
ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த
அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்
கொள்கிறேன் ! யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற
ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன்
என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன். லாரா
இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!
“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய
வில்லையே ! விபரீதமான விஷப் ...
டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ்
ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த
சமயத்தில் ஏதாவது அபாய முன்ன அறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் !
பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !
“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய
விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா
பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள்
விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.
“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக்
காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப்
போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்! அந்த நாளைத்
தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல்
ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது ! முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக்
கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது. உயிர் பிழைத்தோரையும்
வாதிக்கும் ! பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் ! விபரீதமான,
வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ?
அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ?
தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப்
பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?
அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·பெர்மிக்கு உதவியாய் இருந்த
பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?
ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.
லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக்
கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.
யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய
வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.
வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன. அந்த பயங்கரக் பாலை வனத்தில்
காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !
“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து
நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத்
(என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும். ஹாரி என் கணவரின் வலதுகை
அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.
“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.
“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட்
ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார். ஹிரோஷிமா,
நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய
வேண்டுமாம். விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு
போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.
“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா! என்ரிக்கோ
ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக
நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது !
அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி
யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப்
பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.
ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த
அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்
கொள்கிறேன் ! யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற
ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன்
என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன். லாரா
இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!
“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய
வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை
மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக்
கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.
கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது.
துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத்
தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது. ஐந்து நிமிடத்தில்
ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர். ஹாரி இருந்த அறையிலிருந்து
டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.
“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.
“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு
யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.
“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல
வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.
“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ? எந்த அணுக்கரு உலோகத்தால்
உண்டானது ? இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன்
கேட்டார், டாக்டர் வில்ஸன்.
“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.
“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது
கடினம். அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !”
என்றார் வில்ஸன்.
“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.
டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது
!” என்றார்.
“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.
“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி. ஆயினும்
இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.
பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில்
துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று !
கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !
எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத்
துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி ! இவனுக்கா விபத்து நேர வேண்டும் ?
இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?
“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே.
ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி,
“லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது !
யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த
அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு
பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.
விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ?
அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ்
ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.
“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள்
போடுகின்றன !” என்றான் ஹாரி. அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள்
இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின்
மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”
‘ஆவென’ அலறினான் ஹாரி. அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது
! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.
வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை ! இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது
கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி
இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.
“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ? கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா,
ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.
ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?
“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த
ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப்
பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என்
கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக்
கேட்டாள் லாரா ·பெர்மி.
அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா
மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா. அதுதான் இந்தக் கதை !
இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம்
எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு ! அணுகுண்டு வெடிக்குமுன் என்ன
மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா. யாரும்
இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி,
பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில்
ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”
சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது
தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த
ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது ! அணு ஆய்வுச்
சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச்
சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை
நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென
நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி, யுரேனிய அணுக்கருவைத் தாக்கி,
‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது ! அருகில் இருந்த எச்சரிக்கை
அறிவிப்பு மணி அலறியது ! கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக்
காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும்
எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”
“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி, நடந்து விட்ட அபாயத்தை உடனே
அறிந்தான் ஹாரி ! சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம்
உடனே அடங்கி நின்றது ! ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம்
நிகழ்ந்து விட்டது ! பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில
வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான். அது அவனுக்குத் தெரியும் ! அதன்
விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”
“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை
விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி. இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர்
அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி
யிருக்கும் !”
“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக
வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”
“லாரா! அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும்
முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக்
கொட்டினார், ஜேம்ஸ் ·பிராங்க்.
“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து
எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும். வாஷிங்டன் ராணுவ மருத்துக்
கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.
நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ். மூவரும்
வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக்
காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.
கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை !
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது
அசைபோட்டுக் கொண்டிருந்தது!
மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில்
நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான
குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன்
செய்தார். விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க
மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன்
மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.
நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.
அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.
“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக்
கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.
ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின !
முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி
யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள்
!! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !
“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர்.
அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன்,
லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர். வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ்
இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா !
பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு
இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் ! உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத
எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !
அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய
குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு
குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட்
ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார். அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும்
திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.”
லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத்
தளபதி ! இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத்
தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!
ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு
வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன்
குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை ! அது நம்மிடம்
இல்லை ! கனடாவை அணுக வேண்டும். அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட
தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார்,
ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம்
உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை
யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி !
ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !
இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து
அணு குண்டுகளா ? அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில்
போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ?
யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !
ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி
சூழ்ந்தது. அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம்
ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.
ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக்
கொண்டு ஓலமிட்டு கத்தினான் ! டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப்
பிடித்துக் கொண்டார்கள்.
“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு
போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !
ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும்
புரியவில்லை.
“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள்,
லாரா.
“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான்
(Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத்
திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின்
காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.
மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட
ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் !
அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக்
கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் !
முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”
பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய்
மறந்து தூங்குகினான் ஹாரி.
ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது. விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம்
நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத்
திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி
விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள். லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி
நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான
திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !
ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து
பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே ! இங்கே
துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து,
இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”
கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி
அழைத்தான். பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து
நின்றார். அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப்
பிரகாசித்தன !
உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான். “ஆல்பர்ட் ! எனது
இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி,
அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி
செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த
விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ? ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு
ஆயுதம் ஆக்க முற்படலாம் ! அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது !
அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க
வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ? உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக
வேண்டாம் !” என்று கூறினான். ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது. சிறிது
நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.
ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார். ஜேம்ஸ் ஃபிரங்க்கின்
இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது. லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை
ஹாரியின் காலடியில் வைத்தாள். லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து
ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)